mahinda e1655273491290
அரசியல்இலங்கைசெய்திகள்

களத்தில் மீண்டும் மஹிந்த

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுக்கான கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்றார்.

மே – 09 ஆம் திகதி சம்பவத்தின் பின்னர், பிரதமர் பதவியை துறந்த மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றாலும் செயற்பாட்டு அரசியலில் இறங்கவில்லை. கட்சி தலைமையகமும் செல்லவில்லை. கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு, அரசியல் கூட்டமொன்றில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...