chamaloio
இலங்கைஅரசியல்செய்திகள்

அரிசி இல்லையென்றால் கிழங்கை உண்ணுங்கள் – சமல்

Share

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழக்குதான் நாம் உண்ண வேண்டும். நானும் ஒரு விவசாயியே. இயற்கை உரத்தில்தான் பயிரிடுகிறேன்.

இதனை நீர்ப்பான அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் கிராமத்தில் மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப் பயறு மற்றும் வற்றாளக்கிழங்கு போன்றவற்றை உணவாக உட்கொண்டு வந்தனர்.

பாண் சாப்பிடுவதற்கு தில் மரவள்ளிக் கிங்கு சாப்பிடுவது உடலுக்கு சிறந்ததாகும்.

புதியவர்களும் இதனை தொடர்ந்து செய்வதால் வெற்றிகரமாக இருக்கும்.

முதல் பருவத்தில் ஓர் அனுமதி உண்டு். அறுவடை குறைவாக இருந்தால் கொடுப்பனவும் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு பயப்பட வேண்டிய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...