1545197397 Quash Lakshman Seneviratnes parliamentary membership Chamara Sampath B
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் நிலைமை சீரானதும் சபைக்கு வருகிறேன்! – சாமர தெரிவிப்பு

Share

” நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தீரும்வரை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கமாட்டேன்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

” எனக்கு ஆங்கிலம் தெரியாது. நாட்டை நிர்வகிக்கவும் முடியாது. எனவே, தற்போதைய நெருக்கடி நிலைமை தீரும்வரை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கமாட்டேன். மூன்று மாதங்கள் சபைக்கு வராமல் இருக்க முடியாது. அது பற்றி உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றேன். பிரச்சினை தீர்ந்த பிறகு வருகின்றேன்.

மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், தங்காலையில் உள்ள அவரின் வீட்டை தேடி மக்கள் சென்றனர். இன்று வெளியேறுமாறு கோருகின்றனர். எனவே, மக்களின் மனநிலையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றும் சாமர சம்பத் தஸநாயக்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 1
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – தமிழ்த் தேசிய கூட்டணி சந்திப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது....

25 683c8c39bbd50
இலங்கைசெய்திகள்

குடிவரவு கொள்கைகளை விரைவில் திருத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். இந்தியாவில்...

image a23900d6f4 920x425 1
இலங்கைசெய்திகள்

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சியின் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்...

25 683cfd13e6c54
இலங்கைசெய்திகள்

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 22 விளையாட்டு வீரர்கள் பலி

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22...