நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து: எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து: எச்சரிக்கை

Share

நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்து: எச்சரிக்கை

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போஷாக்கின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5 வயதிற்கு குறைந்த மூன்று இலட்சம் பிள்ளைகளும், 6 இலட்சம் பெண்களும் மந்த போசனையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் (19.07.2023) இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மந்த போசனையினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் மாகாணமாக மேல் மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் சிறுவர்கள் மந்த போசனையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் மத்தியில் வந்த பூசனை குறைவான மாகாணமாக சபரகமுவ மாகாணமும் பெண்கள் மத்தியில் மந்த பேசனை குறைந்த மாகாணமாக வட மாகாணமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...