மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் முடிவு பண்டிகை க் காலத்தில் ஒன்பது வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. விலைக்கட்டுப்பாடு தொடர்பில் அதிகாரசபை...
நாட்டில் வெங்காய இறக்குமதியில் பாரிய மோசடி கடந்த வருடம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்த சில வர்த்தகர்கள் 8,000 கோடி ரூபாவுக்கும் மேல் இலாபமீட்டியுள்ளதாக வெளிக்கொணரப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தவிசாளராக செயற்படுகின்ற...
கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 30 ஆல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது. குறித்த தகவலை நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்...
கனடா எப்படி உருவானது? பழங்குடி மக்கள் முதல் சுதந்திரம் வரை! முழு வரலாறு கனடாவின் வரலாறு பழங்குடி மக்களின் பாரம்பரியங்கள், ஐரோப்பிய காலனி ஆதிக்கம் மற்றும் படிப்படியான சுதந்திரம் ஆகியவற்றின் கவர்ச்சிகரமான கலவையாகும். இது பற்றி...
ஒவ்வொரு நாளும் ராஜினாமா செய்யும் எண்ணம் வருகிறது: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது பணி கடினமானது என தெரிவித்துள்ளார். இதனால் தினமும் ராஜினாமா செய்வது...
பசியில் வாடும் காசா மக்கள்! முதல்முறையாக வந்திறங்கிய 200 டன் உணவுகள் முதல்முறையாக கடல் வழி மார்க்கமாக அனுப்பப்பட்ட உதவி தொகுப்புகள் காசாவின் கடற்கடையில் வந்து இறங்கியுள்ளன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் மத்தியில்...
பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு: பொலிஸார் வலைவீச்சு அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) பகுதிக்கு அருகே 3 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பியோடிய நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். அமெரிக்காவின்...
சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை குறைப்பு குறித்த அறிவித்தலை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முக்கிய...
உணவுப்பொதி விலை அதிகரிப்பிற்கான காரணம் வெளியானது தேங்காய் விலை திடீரென அதிகரித்துள்ளமை உணவுப்பொதியின் விலை அதிகரிப்பிற்கு ஒரு காரணம் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 60 முதல் 80...
அரிசி விலையில் மாற்றம் அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தென் மாகாண அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளது. அதற்கேற்ப...
இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரியவருகிறது. இந்த தடைக்கு மத்தியிலும் இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி பலனளிக்கவில்லை எனவும்...
வரலாறு காணாத அளவு கொக்கோ விலை உயர்வு கொக்கோ விலை அதிகரித்து உள்ளதால் சொக்லட் மற்றும் கொக்கோ சார்ந்த பொருட்களின் விலை உயர்வடைய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு ஆபிரிக்காவில் வறண்ட வானிலை பயிர்களுக்கு பாதிப்பை...
நூற்றுக்கணக்கான பேக்கரிகள் மீது வழக்கு நிறை குறைவான பாணை விற்பனை செய்த நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு...
முட்டை விலை அதிகரிப்பு முட்டை ஒன்றின் விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக...
வரலாறு காணாத வகையில் உயர்ந்த கரட்டின் விலை சந்தையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் மீண்டும் விலை திடீரென உயர்ந்துள்ளது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையால் இன்று (23.01.2024) வெளியிடப்பட்ட...
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிப்பு தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றை தொகை...
நாடு முழுவதும் வற் வரி இன்றி பொருட்கள் விற்பனை வற் வரி அறவிடாமல் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக...
இலங்கை சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் தேங்காய் விளைச்சலில் பற்றாக்குறை காணப்படுவதே இதற்கு காரணம் என தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணங்களால் தேங்காய் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆண்டு...
பெரிய வெங்காயம், வெள்ளை சீனி, செத்தல் மிளகாய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச விலைகள் மீதான விதிமுறைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் அதிகபட்ச மொத்த விலையாக...
சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இறைச்சிக்...