முட்டை இறக்குமதிக்கு அனுமதி முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த அனுமதியினை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு...
இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கமைய, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 400 ரூபா...
நாட்டில் அடுத்த ஆண்டு கடும் வரட்சி எதிர்வரும் பெப்ரவரி மற்றும் அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்கு இடையில் கடுமையான வரட்சி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள்...
இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி! அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய, மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த உள்ளதாக...
இலங்கையில் நோய்க்கிருமிகளாக மாறியுள்ள உணவு! உள்ளுர் சந்தையில் இருந்து உணவுக்காக கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள், பழங்கள், அரிசிகள், இறைச்சிகள் மற்றும் மீன்களில் பெரும்பாலானவை விஷம் மற்றும் இரசாயனங்கள் காரணமாக நோய்க்கிருமிகளாக மாறியுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் பொது...
சீனி விலை தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு...
அரிசிக்கு கனேடிய மக்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏன்? வெளியான பின்னணி மளிகைக் கடையில் அரிசிக்கு கனேடிய மக்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடுவது ஏன் என்பது குறித்த விரிவான பின்னணி வெளியாகியுள்ளது. ஒன்ராறியோவில்...
காசாவிற்கான உணவு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது: ஐக்கிய நாடுகள் சபை வேதனை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் போரினால் காசா பகுதியில் உணவு பொருட்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டதாக என்று ஐக்கிய நாடுகள்...
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 3000 சிறுவர்கள் பாதிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் போசக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை,...
கொழும்பு துறைமுகத்தில் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம் கொழும்பு துறைமுகத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்களில் உள்ள பொருட்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களிடமிருந்து அனுமதிகள்...
இந்திய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு உலக விவசாய வர்த்தகத்தில் முதன்மையான நாடுகளில் ஒன்றான இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு உலக உணவுச் சங்கிலியை பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை...
கோழி இறைச்சி விலை தொடர்பில் எச்சரிக்கை ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையென்றால் கோழி...
முட்டை இறக்குமதியை நிறுத்த திட்டம் முட்டை இறக்குமதியை நிறுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை உற்பத்தியாளர்கள் உள்ளூர் முட்டைகளை 60-65 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில்,இறக்குமதியையடுத்து,முட்டையின் விலையை 40-45 ரூபாவாக குறைக்க நேரிட்டுள்ளதாகவும்...
அதிகரிக்கப்படும் அரிசியின் விலை அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினால், எதிர்வரும் காலங்களில் அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக...
ஈழத்தமிழ் பிள்ளைகள் எதிர்கொள்ளும் முக்கிய ஆபத்து! ஈழத்தில் எதிர்காலச் சந்ததிகள் எதிர்கொண்டு வருகின்ற ஒரு ஆபத்து தொடர்பாகவும், அந்த ஆபத்தை எதிர்கொள்ள இன்றைய பதின்ம வயது பெண்கள் எவ்வாறு குறி வைக்கப்பட்டு கையாளப்பட வேண்டும் என்பது...
கடும் உணவு பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை இலங்கையில் சுமார் 40 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் சிறுவர்கள் அவசர நிதியம் எச்சரித்துள்ளது. நாட்டில் பொருளாதாரம்...
இலங்கையில் கேள்விக்குறியாகி வரும் உணவுப் பாதுகாப்பு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அண்மைய நிலவர அறிக்கையின்படி, சுமார் 3.9 மில்லியன் இலங்கையர்கள் மிதமான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என தெரியவந்துள்ளது. சுமார் 2.9 மில்லியன்...
50 கோடி பெறுமதிமிக்க காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு இறக்குமதி செய்யப்பட்ட 50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலை நுகர்வோர் அலுவல்கள்...
நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம் நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, எதிர்வரும் காலங்களில் பாரிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து...
எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் ஏற்படப்போகும் அபாய நிலைமை மின் உற்பத்தியை விடவும் உணவு உற்பத்தி முக்கியமானது என்பதை அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வரட்சியான காலநிலைக்கு மத்தியில்...