மூழ்கும் பிரதான அரச நிறுவனம்
இலங்கைசெய்திகள்

இருளில் மூழ்கும் பிரதான அரச நிறுவனம்

Share

மூழ்கும் பிரதான அரச நிறுவனம்!

இலங்கை தேசிய தொலைக்காட்சியின் மின்சாரத்தை மின்சார சபை இன்றைய தினம் துண்டிக்கும் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்த மின்சார வாரியத்தின் ஒப்பந்தத்துடன் தயாரிக்கப்பட்ட கட்டணத் திட்டத்திற்கமைய, தொலைக்காட்சி சேவை தனது பணத்தை செலுத்தாததே இதற்குக் காரணமாகும்.

தற்போது தேசிய தொலைக்காட்சி மின்சார சபைக்கு 25 மில்லியன் ரூபாய் மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் டபிள்யூ.பி.கனேகலா உரிய மின்கட்டணத்தை செலுத்துவதற்கு பதிலாக மின்சார சபையிடம் அவ்வப்போது சலுகைகளை பெற்றுக்கொண்டு அங்கு தொடர்ந்து மின்சாரத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...