corona update
இலங்கைசெய்திகள்

கொரோனா தொற்று 2,641 – சாவு 144

Share

நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று 144 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி 77 ஆண்களும் 67 பெண்களுமே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேரும் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 21 பேரும் 30க்கு கீழ்பட்டோரில் ஒருவருமே கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் இன்றைய தினம் 2 ஆயிரத்து 641 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன்படி தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 77 ஆயிரத்து 421 ஆக உயர்வடைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...