” எதிர்க்கட்சிகள் சாதாரண பெரும்பான்மையை நிரூபித்தால் உடன் ஆட்சியை கையளிக்க தயார்.” – என்று அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அரசின் சார்பில் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அத்துடன், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வீடுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த உத்தரவிடும் தரப்புகள் தொடர்பில் உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
பொலிஸ்மா அதிபருடன் இது சம்பந்தமாக சபாநாயகர் பேச்சு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
#SriLankaNews
Leave a comment