Surendran
இலங்கைஅரசியல்காணொலிகள்செய்திகள்பிராந்தியம்

வடக்கில் சீனா காலூன்றுவது சிக்கலான ஒன்று- கே.சுரேந்திரன்

Share

வடக்கில் சீனா காலூன்றுவது என்பது மிகவும் சிக்கலான ஒருவிடயம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், சீனாவைக் கையாளக்கூடிய அத்தனை இராஜதந்திரப் பொறிமுறைகளும் இருக்கின்றன. எங்களைப் பயன்படுத்தித் தான் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்று இல்லை.

ஆனால், இந்தியாவிடம் இந்தக் கோரிக்கை முன்வைப்பதன் மூலம், குறிப்பாக பொருளாதார நெருக்கடி, அரசின் கடும்போக்கு ஆகியவை தொடர்பில் எம்மினத்தைக் காப்பாற்ற வேண்டும். நடைமுறைப்படுத்த வேண்டுமாக இருந்தால் இக்கோரிக்கையை முன்வைத்தேயாக வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் தரப்புக்கள் ஒன்றாக இணைந்து ஒருமித்த கோரிக்கை முன்வைக்காத நிலை காணப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...