3dd5df09 b234c6f6 5f57cc49 067ea9f8 tourist
இலங்கைசெய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் கட்டுப்பாடுகளில் மாற்றம்

Share

சுற்றுலாப் பயணிகளின் கட்டுப்பாடுகளில் மாற்றம்

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் தடுப்பூசிகளைப் பெற்ற சுற்றுலாப் பயணிகள் தற்போது நாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்கு முடிவடைந்த பின்னர் நாட்டின் எப்பகுதிக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் குறித்த விவரங்கள் சகல மாகாண சுகாதாரப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஹோட்டல்கள், உணவகங்கள் போன்றவற்றுக்கும் செல்லலாம். அத்துடன் மதுவரி ஆணையாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமுள்ள மதுபானசாலைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு மதுபானத்தை விநியோகிக்கலாம் எனலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....