கொழும்பில் பிக்கு மாணவர்கள் பெரும் போராட்டம் 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக பிக்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Share

கொழும்பில் அரசுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியம் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியைத் தற்போது முன்னெடுத்து வருகின்றது.

இதில் பெருமளவிலான பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போராட்டம் காரணமாகக் கொழும்பு – கொம்பனித் தெரு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...