Ali Sabry 1
அரசியல்இலங்கைசெய்திகள்

21 ஆவது திருத்தச்சட்டமூலம் விரைவில்!

Share

” அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தங்கள் சகிதம் செயற்படுத்துவதற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விரைவில் முன்வைக்கப்படும்.”

இவ்வாறு நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டது. 21 ஐ தயாரிப்பதற்காக வரைவு, சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது கிடைக்கப்பெற்ற பின்னர், சபையில் முன்வைக்கப்படும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக சட்டத்தரணிகள் சங்கம் சிறந்த யோசனைகளை முன்வைத்துள்ளன. அவை தொடர்பில் பேச்சு நடத்தி, கட்சிகள் இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டும். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...