இலங்கை
கேகாலை துப்பாக்கிச்சூடு! – இளம் யுவதி மரணம்
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகமொன்றிலிருந்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை, களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் பணியாற்றிய கேகாலை, ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அமைப்பாளருக்குரியது.
குறித்த பெண் துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளாரா அல்லது இது கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: அவிசாவளையில் துப்பாக்கி சூடு : இருவர் பலி - tamilnaadi.com
Pingback: வீதியில் அலைந்து திரிந்த பெண்மணி : பிரதேச மக்களின் நெகிழ்ச்சி செயல் - tamilnaadi.com