arrest police lights scaled
இலங்கைசெய்திகள்

இவ்வாண்டு மட்டும் வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 1024 பேர் கைது!

Share

இலங்கையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட ஆயிரத்து 24 பேர் இலங்கை கடற்பரையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2022 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே மேற்படி கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட சில நாடுகளுக்கு கடல் மார்க்கமாக செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சட்டவிரோத குடியேற்ற வாசிகளுக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை என அந்நாட்டு அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1624450407 online edu 02
அரசியல்இலங்கைசெய்திகள்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் மேம்பாடு: சீருடை கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சு அறிவிப்பு!

‘தித்வா’ சூறாவளியின் பாதிப்புக்குள்ளான மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படவுள்ளதாகக்...

check pope expresses closeness with disaster affected asian nations 69369cbe1d564 600
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு வத்திக்கான் ஆதரவு: போப் ஆண்டவர் லியோ உறுதி!

‘தித்வா’ சூறாவளியால் (Ditwa Cyclone) பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு வத்திக்கான் ஆதரவளிக்குமென, பாப்பரசர் பதினான்காம் லியோ (Pope...

cockroach caye
இலங்கைசெய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: கரையோர மற்றும் சமுத்திரச் சூழலில் இயற்கை மூலதனப் பெறுமதி திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடல் தொகுதிகளில் இயற்கை மூலதனப் பெறுமதி (Natural Capital Valuation)...

articles2FHunX6FjizMUdoWOOrG0X
அரசியல்இலங்கைசெய்திகள்

மன்னார் முள்ளிக்குளத்தில் 100 மெகாவாட் காற்றாலை பூங்கா: 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்க அமைச்சரவை அனுமதி!

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் 2 நிறுவுவதற்கு...