காஞ்சன விஜேசேகர
அரசியல்இலங்கைசெய்திகள்

சம்பிக்க விரும்பினால் அமைச்சுப் பதவியை ஒப்படைக்கத் தயார்! – காஞ்சன அதிரடி

Share

“நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க விரும்பினால் மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சுப் பதவியை அவரிடம் ஒப்படைக்க நான் தயார்” என்று மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஏற்கனவே இந்த அமைச்சுப் பதவியை சம்பிக்க ரணவக்க வகித்துள்ளார். அவருக்கு அனுபவம் உள்ளது. எனவே, அவர் முன்வந்தால் அமைச்சுப் பதவியைக் கையளிக்க நான் தயார். எமக்குப் பதவி முக்கியம் அல்ல. நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதே முக்கியம்.

இதற்காக அரசியல் பேதங்களை மறந்து இணைந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை வரவேற்கின்றோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு பின்னால் வீசப்பட்ட கரு: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் சிசிடிவி கமராக்களின்...

28
இலங்கைசெய்திகள்

எரிபொருள் சேமிப்பு தொடர்ந்தால் மீண்டும் QR குறியீடு முறை: பிரதி அமைச்சர் எச்சரிக்கை!

பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளைச் சேமிக்கத் (Hoarding) தொடங்கினால் மட்டுமே, மீண்டும் QR குறியீடு (QR...

27
உலகம்செய்திகள்

ஈரான் தலைவர் படுகொலை இழிவானது: ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் – பிராந்தியத்தில் ரஷ்யாவுக்குப் பின்னடைவு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலையை ஒரு...

26
அரசியல்இலங்கைசெய்திகள்

நிலக்கரி டெண்டர் பொய்: 13% மின் கட்டண உயர்வு மக்களை மேலும் நசுக்கும் – ரவி கருணாநாயக்க எச்சரிக்கை!

வரலாற்றில் முதல் முறையாக முறையான டெண்டர் நடைமுறை மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறுவது...