liquor
செய்திகள்இலங்கை

மதுபானங்களின் விலையும் அதிகரிப்பு!

Share

மதுபானங்களின் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படவுள்ளன.

இதன்படி, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பியர்களின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 750 மில்லி லீற்றர் எக்ஸ்டா ஸ்பெஷல் 100 ரூபாவாலும், 375 மில்லி லீற்றர் 60 ரூபாவாலும் 180 மில்லிலீற்றர் 30 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...