செய்திகள்அரசியல்இலங்கை

பாடசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்பது சரியா? – லக்‌ஷ்மன் கிரியல்ல கேள்வி

Share

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இந்தியாவுக்கு, இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. இந்நிலையில் மாகாணசபைகளின் கீழ் உள்ள பாடசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்பது சரியா,”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது தேசிய பாடசாலைகள் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

குறிப்பாக மாகாணசபைகளுடன் பேச்சு நடத்தப்பட்டே, மாகாண பாடசாலைகள, தேசியப் பாடசாலைகள் ஆக்கப்படுகின்றன என்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வேளையிலேயே கிரியல்ல இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர்,

” பொறுத்தமற்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம். அரசு எதையும் முறையாகவே செய்யும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...