kerala assembly scaled
இந்தியாசெய்திகள்

பள்ளிகளை திறக்க கேரள அரசு அனுமதி

Share

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில்  நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 18-ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பயிற்சி பள்ளிகள் திறந்து நேரடியாக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் கட்டாயம் இரண்டு டொஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...