kerala assembly scaled
இந்தியாசெய்திகள்

பள்ளிகளை திறக்க கேரள அரசு அனுமதி

Share

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில்  நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 18-ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பயிற்சி பள்ளிகள் திறந்து நேரடியாக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் கட்டாயம் இரண்டு டொஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....