t20 scaled
செய்திகள்விளையாட்டு

இந்தியா- பாகிஸ்தான் மோதும் ரி-20 போட்டி: யார், யார் பார்க்கலாம்?

Share

ரி-20 உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள குறித்த ரி-20 போட்டியைப் பார்வையிடுவதற்காக, 70 சத வீத இரசிகர்களுக்கு, ஐ.சி.சி அனுமதியளித்துள்ளது.கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியானது, தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றிருந்தது.இதுவரை 6 தடவைகள் இடம்பெற்றுள்ள குறித்த போட்டிகளில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் உலகக் கோப்பையை வெற்றிகொண்டுள்ளன.

இந்நிலையில் 7ஆவது தடவையாக ரி-20 போட்டியை, கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடாத்தத் தீர்மானித்திருந்த நிலையில், கொரோனா இடரினால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி டுபாயில், ரி-20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியைப் பார்வையிட 70 வீதமான இரசிகர்களுக்கு அனுமதி வழங்க ஐ.சி.சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...