mahindananda aluthgamage
செய்திகள்அரசியல்இலங்கை

எனது கொடும்பாவிகளை எரித்தாலும் அஞ்சமாட்டேன்! – மஹிந்தானந்த

Share

” எனது கொடும்பாவிகளை எரித்தாலும் அஞ்சமாட்டேன். ஒருபோதும் பின்வாங்கபோவதும் இல்லை.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டின் எதிர்காலம், மக்களின் நலன்கருதியே இரசாயன உரப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. பசுமை விவசாயத்துக்கான அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் இரசாயன உரம் கோருவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. நாம் எமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டோம். கொடும்பாவிகளை எரிக்கட்டும், அஞ்சி பின்வாங்க தயாரில்லை.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vbk rajasekar hhotstar
சினிமாசெய்திகள்

மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவிக்கு நேர்ந்த கொடுமை.. இப்படியொரு சோகமா?

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு என்ன பிரச்சனை நன்றாக சம்பாதிப்பார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு உள்ளது....

images 2 2
சினிமாசெய்திகள்

எனது கணவர் வீட்டில் கூட குழந்தைகள் பற்றி கேட்கிறார்கள், ஆனால்?… சீரியல் நடிகை சைத்ரா ஓபன் டாக்

தமிழ் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் நாயகியாக நடிக்க களமிறங்கியவர்...

25 683e644aa67d9 md
சினிமாசெய்திகள்

மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.. கமல் அதிரடி! நீதிமன்றம் எடுத்த முடிவு

நடிகர் கமல்ஹாசனின் தக் லைப் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் நிலையில் கர்நாடகாவில் அதற்கு...

salman khan dubai 1739016319722 1748786681371
இலங்கைசெய்திகள்

சின்னத்திரையில் பல கோடி சம்பளம் வாங்கும் பிரபலம் யார் தெரியுமா?.. ஒரு மாதத்திற்கு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையை தாண்டி இப்போது சின்னத்திரை தான் கலக்கி வருகிறது என்பது நமக்கே தெரியும்....