Kerala Floods PTI 12801
செய்திகள்இந்தியா

கடும் மழையால் கேரளாவில் தொடர் பாதிப்பு!

Share

இந்தியா கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகக் கடற்பகுதியிலிருந்து கர்நாடகா கடற்பகுதி வரை, மத்திய கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி நிலைகொண்டுள்ளது.

இதனையடுத்து வரும் 26ஆம் திகதி வரை அங்கு கனமழை பெய்யும் என, வானிலை முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறும் அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாளை மறுதினம் கேரளாவிலுள்ள பல பிரதேசங்களில் கடும் மழையுடனான வானிலை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1ஆம் திகதி முதல் இம்மாம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அம்மாநிலத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அங்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#INDIA

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...