Fuel Price 780x436 1
செய்திகள்இலங்கை

நாட்டில் எரிபொருள் தாராளம் – கூறுகிறது அரசு!

Share

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று எரிபொருள் அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் ,எழும் தெரிவிக்கையில்,

எரிபொருள் களஞ்சியசாலை சேவையாளர்களில் ஒரு தொகுதியினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் நாட்டில் எரிபொருளைப் பகிர்ந்தளிப்பதற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

வாராவாரம் சனிக்கிழமைகளில் எரிபொருளைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே இது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது – என்றார்.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை நிவர்த்திசெய்வதற்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...