1605415571 namal 2
செய்திகள்இலங்கை

லொஹானுக்கு எதிராக விசாரணைகள்! – நாமல்

Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விரைவில் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கைதிகளின் கோரிக்கைக்கு அமைய  அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

கைதிகளை சந்தித்த நாமல், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

நாட்டை ஒழுக்கமான நாடாக கட்டியெழுப்பும் நோக்குடனேயே ஜனாதிபதி பதவிக்கு வந்தார்.
அதற்கு எதிராக யாரேனும் வந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவர் ஒருபோதும் தயங்கமாட்டார்.

தற்போது சிறைச்சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலையிலுள்ள சி.சி.டி.வி.காட்சிகளை ஒழிக்க முடியாது. அவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் இடம்பெறாது.

இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை வந்தவுடன் இவ் விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்போம் என அமைச்சர் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...