1605415571 namal 2
செய்திகள்இலங்கை

லொஹானுக்கு எதிராக விசாரணைகள்! – நாமல்

Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விரைவில் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கைதிகளின் கோரிக்கைக்கு அமைய  அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

கைதிகளை சந்தித்த நாமல், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

நாட்டை ஒழுக்கமான நாடாக கட்டியெழுப்பும் நோக்குடனேயே ஜனாதிபதி பதவிக்கு வந்தார்.
அதற்கு எதிராக யாரேனும் வந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவர் ஒருபோதும் தயங்கமாட்டார்.

தற்போது சிறைச்சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலையிலுள்ள சி.சி.டி.வி.காட்சிகளை ஒழிக்க முடியாது. அவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் இடம்பெறாது.

இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை வந்தவுடன் இவ் விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்போம் என அமைச்சர் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...