New Project 20
செய்திகள்இலங்கை

விபத்தில் காயமடைந்துள்ள பிரபல பாடகி யொஹானி!

Share

இசை நிகழ்ச்சிகளுக்காக இந்தியா சென்றுள்ள இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா விபத்தொன்றில் காயமடைந்துள்ளார்.

இதனைத் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் யொஹானி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

புதுடில்லியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, கிடாரின் ஒரு பகுதி முகத்தில் பட்டதால் காயம் ஏற்படடுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஹைதராபாத்தில் இடம்பெறவுள்ள இசைக் கச்சேரியில் காயத்தை பொருட்படுத்தாமல் கலந்துகொள்வேன் எனவும் யொஹானி  தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...