Double bombing in Afghanistan
செய்திகள்உலகம்

ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு

Share

ஆப்கானின் தலைநகர் காபூலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

காபூல் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றை குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

வைத்தியசாலை முன் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்ததில் 9 பேர் காயமடைந்தனர்.

அத்தோடு சில ஐஎஸ்ஸின் சில தற்கொலைதாரிகள் வைத்தியசாலையில் நுழைந்துள்ளதாகவும் அவர்களுடன் தலிபான்கள் சண்டையிட்டு வருவதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து இருந்து, விமான நிலையத்தில், மசூதியில் எனப் பல இடங்களில் தற்கொலைப் படை குண்டுத்தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆப்கனின் இராணுவம் மற்றும் உளவுத் துறையின் முன்னாள் அதிகாரிகள் பலரும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன்  இணைந்துவிட்டதாகக் அந்நாட்டுச் செய்திகள் கூறிவருகிறான.

இதை தலிபான்கள் மறுத்து வருகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...