covid vaccine new
செய்திகள்இலங்கைஉலகம்

கொரோனா தடுப்பூசி ஏற்றல்! – இலங்கைக்கு 4ம் இடம்

Share

உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்தேற்றலில் இலங்கை 4ஆவது இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என FactCheck ஐ மேற்கோள்காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தடுப்புமருந்தேற்றலில் 194 நாடுகளில் முதல் நான்கு நாடுகளில் இலங்கை உள்ளதாக அமைச்சரின் அறிக்கை வெளிப்படுத்தினாலும், ‘உண்மை சரிபார்ப்பு’ விசாரணையில் அது பொய்யானது என்பது தெரியவந்துள்ளது.

உலகிலேயே அதிகளவு தடுப்பு மருந்தேற்றல் நாடுகளில் இலங்கை 57வது இடத்தில் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை மொத்த சனத்தொகையில் 64.41% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மொத்த சனத்தொகையில் 90.75% பேருக்கு தடுப்பூசி போடுவதில் புருனே மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

புருனே மாநிலமும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது. இதன் சதவீதம் 116.83%.

அந்த வகையில் ஷங்ரி லங்கா 46 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையில் 16 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் 84.4% தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...