covid cells
செய்திகள்இலங்கை

வடக்கில் 33 பேருக்கு தொற்று உறுதி!

Share

வடக்கு மாகாணத்தில் 33 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் 267 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் 6 பேர்,வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 3 பேர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர் தோற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 பேர்,
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனையில் ஒருவர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் 3 பேரும்,மன்னார் மாவட்ட மருத்துவமனையில் 2 பேரும்,
வவுனியா மாவட்ட மருத்துவமனையில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காங்கேசன்துறை கடற்படை முகாமிலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...