taliban 1
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் இடம்பெறும் பேச்சுவாா்த்தையில் சீனா!!

Share

ஆப்கான் தொடர்பான பேச்சுவாா்த்தையொன்று பாகிஸ்தானில் இன்று நடைபெறவுள்ளது .

அதில் சீனா கலந்து கொள்ளவதாக அறிவித்துள்ளது.

ஆப்கான் தொடர்பாக இந்தியா கடந்த புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சீனா கலந்து கொள்ளவில்லை இந்நிலையில் பாகிஸ்தானில் இடம்பெறும் பேச்சுவாா்த்தையில் சீனா கலந்து கொள்ளவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டசெய்தியில்,

ஆப்கான் தொடர்பாக பாகிஸ்தான் இஸ்லாமாபாதில் நடைபெறவிருக்கும் இந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளைச் சோ்ந்த முதுநிலை தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ளகிறார்கள்.

இதை போன்ற பேச்சுவாா்த்தையை இந்தியாவும் கடந்த புதன்கிழமை நடத்தியது எனவும் அதில் இந்தியா உள்பட 8 நாடுகள் கலந்து கொண்ட பேச்சுவாா்த்தைக்கு பாகிஸ்தானும், சீனாவும் வர மறுத்துவிட்டன.

இந் சூழலில், ஆப்கான் தொடர்பாக பாகிஸ்தான் நடத்தும் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ளவீர்களா என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின்னிடம் ஊடகவியலாளர்கள் வினவினார்.

அதற்கு, ‘ஆப்கானின் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் அந்த நாட்டுக்கு சா்வதேச நாடுகளுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் நடைபெறும் அனைத்து முயற்சிகளையும் சீனா ஆதரிப்பதாகவும் அத்தோடு பாகிஸ்தான் நடத்தும் பேச்சுவாா்த்தையை தாம் வரவேற்பதாகவும் அப் பேச்சுவாா்த்தையில் தாம் கலந்து கொள்ளவோமெனவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் விடையத்தில் சீனாவும் பாகிஸ்தானும் தாலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...