உலக நாடுகளுக்கு பேராபத்து: பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய உளவுக் கப்பல் பாகிஸ்தான் கடற்படையினருக்கு சீனா தனது முதல் உளவு கப்பலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீட்டர் நீளமுள்ள குறித்த கப்பல்,...
இலங்கை போன்ற நிலைமைக்கு பாகிஸ்தான் மாறும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இலங்கையை போன்ற நிலைக்கு செல்லும் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற...
பாகிஸ்தானில் ஷெபாஸ் ஷெரீப் இன்று 33வது பிரதமராக இன்று பதவி ஏற்க உள்ளார். பல்வேறு கலவர சம்பவங்களுக்கு இடையே பாகிஸ்தானில் கடந்த மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வாக்கு...
அதிக விலைக்கு அப்பிள் பழத்தை விற்கும் நாடுகளில் இலங்கை எந்த இடத்தில் உலகில் ஒரு கிலோக்கிராம் அப்பிள் பழத்தை அமெரிக்க டொலரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதனை உலகின் மிகப்பெரிய...
ஆசியக்கண்டத்தில் தொடரும் நில அதிர்வுகள் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (17.2.2024) காலை 9.25 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவாகியுள்ளது....
கனேடியராக வேடமிட்ட பாகிஸ்தான் உளவுப் பெண் கனேடியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பழகிய பாகிஸ்தான் உளவுப் பெண் ஒருவருக்கு இந்திய இராணுவ ரகசியங்களை கூறிவந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள இந்திய...
பாரிய சர்ச்சைகளின் பின்னர் பாகிஸ்தானின் பிரதமர் அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில்,...
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: இராணுவத்திற்கு எதிராக வாக்களித்த மக்கள் பாகிஸ்தானில் கடந்த பெப்ரவரி 8ஆம் திகதியன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60...
பாகிஸ்தான் தேர்தலில் எதிர்பாராத முடிவுகள்., இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் முன்னிலை பாகிஸ்தான் தேசிய சட்டசபை தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வர வாய்ப்புகள் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற...
தேர்தலுக்கு முந்தைய நாள்… 24 பேர்களை பலிவாங்கிய இரட்டை குண்டுவெடிப்பு பாகிஸ்தானில் வியாழக்கிழமை பொதுத்தேர்தல் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் இருவரது அலுவலகங்களுக்கு அருகாமையில் வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தது 24 பேர்கள்...
பாகிஸ்தானில் வன்முறைகளுக்கு மத்தியில் நடைபெறும் பொதுத் தேர்தல் பாகிஸ்தானின் 12வது பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (08.2.2024) ஆரம்பமாக்கியுள்ளது. வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற...
தேசிய விமான சேவை நிறுவனத்தை விற்க ஆசிய நாடு முடிவு கடனில் மூழ்கியுள்ள தேசிய விமான சேவை PIA நிறுவனத்தை விற்க பாகிஸ்தான் நாட்டின் காபந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் அடுத்த வாரம்...
இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மர்ம நபர்களால் இவர் நேற்றைய தினம் (31.1.2024) சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய மீன்பிடிக் கப்பலையும் அதிலிருந்த 19 பாகிஸ்தானியர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டனர். இந்திய கடற்படை இரண்டு நாட்களுக்குள் மற்றொரு மாபெரும் நடவடிக்கையை...
சமரசத்திற்கு திரும்பிய நிலையில் 9 பாகிஸ்தானியர்கள் ஈரானில் சுட்டுக்கொலை! ஈரான் நாட்டில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சமீபத்தில் பாகிஸ்தான் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும்...
மாறி மாறி வான்வழித் தாக்குதல் நடத்திக்கொண்ட ஈரான், பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கை ஈரானும், பாகிஸ்தானும் தங்கள் தூதரக உறவுகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் ஈரானின்...
அமெரிக்காவில் வேலை செய்தவர் – இன்று பாகிஸ்தானின் மிகப்பெரிய பணக்காரரானது எப்படி? இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்து இரண்டு தனித்தனி நாடுகளாக 1947 இல் மாறியது. அதன்பிறகு இந்தியா முன்னேறிக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் நிதி...
ஈரானுக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் : அதிகரிக்கும் போர் பதற்றம் பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள...
ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கைக்கு ஆபத்து பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியமும் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம்...
பயங்கரவாதிகள் முகாம்களை அழிப்பதாக கூறி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, இரண்டு நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கியுள்ளது. ஈரான் மீது பாகிஸ்தான் முன்னெடுத்த வான் தாக்குதலில் நான்கு சிறார்கள் உட்பட 7 பேர்கள்...