peris
செய்திகள்இலங்கை

இலங்கைக்கு சவால்மிக்க காலப்பகுதி! – வெளிவிவசார அமைச்சர்

Share

சவால்மிக்க நிலைமைகளின் கீழ் மிகவும் கஷ்டமான காலப்பகுதியை இலங்கை கடந்து கொண்டிருக்கிறது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அந்நிய செலாவணி மற்றும் உணவுப் பிரச்சினை சர்வதேசததின் பொதுப் பிரச்சினையாக மாறியுள்ளது.

இன்று ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை பல சவால்களுக்கு முகம் கொடுக்க இருக்கிறது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் தற்சமயம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அசோக டி சில்வாவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் ஊடாக இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
policeee
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்து வரப்பட்ட சிறை அதிகாரிகளின் உடலங்கள் – வெலிக்கடையில் இறுதி அஞ்சலி.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு...

dengue original
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – உயர்வடையும் உயிரிழப்புகள்.

இலங்கையில் இந்த வருடம் இது வரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக...

Boossa Prison 1
இலங்கை

பாரிய கற்களை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் – பூஸா சிறையில் கைதி மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...