21 614d79d339117
செய்திகள்இலங்கை

சுகாதார விதிமுறை மீறல் – வியாபார நிலையங்கள் தனிமையில்!

Share

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட பல்பொருள் அங்காடி உட்பட்ட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்று வவுனியாவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு வவுனியாவில் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்

இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களுக்கு எதிராக மக்களை ஒன்றுகூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 5 வர்த்தக நிலையங்கள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி, தர்மலிங்கம் வீதியில் இலத்திரனியல் விற்பனை நிலையம், குருமன்காடு பகுதியில் பல்பொருள் அங்காடி மற்றும் ஹொரவப்பொத்தானை வீதியில் இரு வர்த்தக நிலையங்கள் என 5 வர்த்தக நிலையங்களே இவ்வாறு  14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன .

21 614d79d31930c 1 21 614d79d2b58d5 21 614d79d2dd484 21 614d79d2f1a07 Copy 21 614d79d2f1a07

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...