GD
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத A30 கொரோனா பிறழ்வு

Share

பைஸர் மற்றும் அஸ்ராஜெனரா ஆகிய அனைத்து தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத அதனை தகர்க்கக் கூடிய புதிய வகை A30 கொரோனா வைரஸ் பிறள்வு சில நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளது.

இந்தப் பிறவு வைர1் இலங்கையில் நுழையாதிருப்பது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்த வைரஸ் அஸ்ராஜெனரா மற்றும் பைஸர் போன்ற முன்னிலை தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு பரவினால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் எனவும் இன்னும் 4 வாரங்களில் இதன் மோசமான விளைவுகள் தென்படும் கூறப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கான என்பவை விசேட அவதானம் செலுத்தியுள்ளன. அந்த நாடுகளில் குளிர் காலநிலையில் இந்த பிறள்வு பரவுமாயின் பெரும் நெருக்கடிகளை அந்த நாடுகள் சந்திக்க நேரிடும்.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் நாமும் இலங்கையில் அவதானத்துடன் செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SruLankaNews

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...