Vaccine
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலையில் நாளை 2வது டோஸ்

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2வது தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு
நாளை 12 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் 15ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சுகநல நிலையத்தில், குறித்த தினங்களில், நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால்முற்பகல் 9 மணி – பிற்பகல் ஒரு வரை தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

கடந்த ஒக்ரோபர் மாதம் சினோபார்ம் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தடுப்பூசி ஏற்ற வருபவர்கள், தடுப்பூசி அட்டை, தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 14
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம்: வெளியாகிய பின்னணி

கொத்மலை, இறம்பொடை, பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கு பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும்...

14 14
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய பெண் கைது

இலங்கை வந்த பிரித்தானிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக்கில்...

13 14
இலங்கைசெய்திகள்

வாகன விற்பனை கடும் வீழ்ச்சி! அதிகரித்த வரி முக்கிய காரணம்

இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு...

12 15
உலகம்செய்திகள்

40 ஆண்டு ஆயுதப்போராட்டதை கைவிடும் குர்திஸ் கிளர்ச்சியாளர்கள்

துருக்கியின் அரசாங்கங்களுக்கு எதிராக, 40 ஆண்டு காலமாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள்,...