செய்திகள்
பதுளையில் தமிழ் மாணவி கோடரியால் தாக்கிப் படுகொலை!
பதுளை, ஹாலி எல, உடுவரை தோட்டத்தைச் சேர்ந்த உயர்தர மாணவி ஒருவர் இன்று பிற்பகல் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல நகர பிரபல தமிழ்ப் பாடசாலையில் கற்கும் 18 வயதுடைய குறித்த மாணவி, பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பும் வழியிலேயே இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். ஹாலி எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம்! காலநிலையில் மாற்றம் - tamilnaadi.com
Pingback: வீட்டு சுவரில் மோதி பேருந்து விபத்து! - tamilnaadi.com
Pingback: மெய்சிலிரிக்க வைத்த இலங்கை தமிழ் இளைஞரின் திறமை - tamilnaadi.com