aa 1 scaled
செய்திகள்உலகம்

வெளிநாடுகளில் ரகசிய பண முதலீடுகள்-சிக்கிய பிரபலங்கள்

Share

வெளிநாடுகளில் பிரபலங்கள் சிலர் ரகசியமாக பல கோடிக்கணக்கில் பணம் முதலீடுகள் செய்துள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் புடின்,முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,  பாடகி ஷகீரா உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாட்டின் வரிகளில் இருந்து தப்பிக்கும் வகையில் பனாமா உள்ளிட்ட பல  நாடுகளில் இவர்கள் பல கோடிக்கணக்கில் முதலீடு செய்ததாக பண்டோரா ஆவணம் மூலம் வெளியாகியுள்ளது.

பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இதற்கு முன் இந்த பதுக்கல் முறைகேட்டில் சிக்கி உள்ளனர். இப்படி பணம் பதுக்கியவர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணம்தான் பண்டோரா ஆவணம். இதை ஐசிஐஜே எனப்படும் The International Consortium of Investigative Journalists அமைப்பு இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

உலக வரலாற்றில் வெளியாகிய ஆவணங்களில் இதுவே  மிகப்பெரிய பண்டோரா ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...