jio
கட்டுரைவணிகம்

ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தால் கிடைப்பது என்ன?

Share

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கழிவு விலைகள் தற்போது சந்தையில் வெளியிடப்பட்டுள்ளன.

பயனாளர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் 20 வீதம் காஷ்பேக் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ இன்று நாட்டின் முதலாவது தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு, மலிவு விலை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ, தனது அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கும் தற்போது 20 வீதம் காஷ்பேக் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த தொகையை ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும் என நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
egg
வணிகம்

இன்று முதல் அதிகரிக்கிறது முட்டையின் விலை.

குருநாகல், குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள்...

i phone
வணிகம்

உயர்ந்தது தொலைபேசியின் விலை.

ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையை அப்பிள் நிறுவனம் சுமார் 11.3 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது. இதற்கு,...

oil price 14 1
வணிகம்

மேலும் அதிகரித்தது மசகு எண்ணெய் விலை.

மசகு எண்ணெய், சர்வதேச சந்தையில் மேலும் விலை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், ப்ரெண்ட்...

gold price growth 1
வணிகம்

இன்றைய தினம் உயர்வினை பதிவு செய்தது தங்கத்தின் விலை.

இன்றைய தினம் இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக...