செய்திகள்விஞ்ஞானம்

பாகிஸ்தானை எளிதாக எண்ண முடியாது – விராட் கோலி

Virat Kohli
Virat Kohli
Share

பாகிஸ்தானை எளிதாக எண்ணிவிட முடியாது என, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண சூப்பர் 12 சுற்றுப் போட்டி, டுபாயில் இன்று நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இப்போட்டியைக் காண்பதற்கு இரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ள நிலையில், இது தொடர்பில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.

இதன்போது, பாகிஸ்தான் வலுவான அணி எனக் குறிப்பிட்டுள்ள அவர், அவர்களுக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்தையும் மிகத் திறமையாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியினரை எளிதாக எண்ணி ஆட்டத்தை சாதாரணமாக ஆட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....