sathosa
இலங்கைசெய்திகள்

சதொசவில் இனி 5 கிலோ சீனி!

Share

சதொச ஊடாக இனி 5 கிலோ சீனியை கொள்வனவு செய்யலாம் என சதொசவின் தலைவர் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை சதொசவில் 3 கிலோ சீனி மாத்திரமே மக்கள் கொள்வனவுக்கு அனுமதிக்கப்டபட்ட போதிலும் தற்போது 5 கிலோ சீனியை பெற்றுக்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சதொச விற்பனை நிலையங்களில் 5 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவதால் கொள்வனவு செய்ய வரும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் போதுமான அளவு சீனி இருப்பில் உள்ளது.  தனிமைப்படுத்தல் ஊரங்கு காரணமாக தொலைதூர பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சீனியை விநியோகிக்க சிறிது தாமதம் ஏற்படும்  என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

24 670f93e6eb8ad
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது: வாகன முறைகேடு தொடர்பாக CID நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (30) கைது...

25 6949732ef2e8e
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல்: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

‘டித்வா’ (Titli) புயல் அனர்த்தத்தின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின்...

images 1 9
செய்திகள்அரசியல்இலங்கை

மாணிக்கக்கல் ஏற்றுமதியில் பாரிய வருமான இழப்பு: சட்டவிரோதப் போக்கைக் கட்டுப்படுத்த புதிய வரி நடைமுறை!

இலங்கையில் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையில் நிலவும் நிருவாகச் சிக்கல்கள் காரணமாக, நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய...