china
உலகம்செய்திகள்

சீனாவில் கடும் வறட்சி – 15,00 000 பேர் பாதிப்பு

Share

சீனாவில் கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து கடுமையான வெப்பநிலை நிலவி வருவதால் சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்கள் கடும் வறட்சியை எதிர்கொள்ள நேரிட்டுள்ளன.

இதன் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 60 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் பயிர்கள் நாசமாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வறட்சி நிலையானது இன்னும் சில நாள்களுக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தாலேயே சீனாவில் மோசமானளவு மழை வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத் தீ ஆகியவை ஏற்படுகின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, மேற்கு ஐரோப்பாவின் ஜேர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம் மற்றும் ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தாலே பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...