diana gamage
அரசியல்இலங்கைசெய்திகள்

இரவு நேர பொருளாதாரம் பற்றி சிந்திக்க வேண்டும்!

Share

” இரவு நேர பொருளாதாரம் என்பது பாலியல் தொழில் மட்டும் அல்ல. அது தொடர்பில் தவறான புரிதல் வேண்டாம்.” – என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

” இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவு 10 மணிக்கு பின்னர் அறைகளில் முடங்கியிருப்பதற்கு இங்கு வருவதில்லை. எனவே, இரவு நேர பொருளாதாரம் பற்றி சிந்திக்க வேண்டும்.

இசை நிகழ்ச்சிகள், இரவு நேர சந்தைகள், உணவு விழாக்கள் என்பவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே, இரவு நேர பொருளாதாரம் என்பது பாலியல் தொழில் மட்டும் அல்ல. அது எந்நேரத்திலும் நடக்கின்றது.

சவூதி அரேபியாவில் சரியா சட்டம் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்காக கசினோ திறப்பதற்குகூட ஏற்பாடு நடக்கின்றது.

எனவே, எமது நாட்டிலும் கலாசாரத்தை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்பது குறித்து சிந்திக்க வேண்டும்.” – எனவும் டயானா கமகே குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...