297959776 6302833759744167 3658116457016247084 n
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

எதிர்ப்பையும் மீறி புறப்பட்டது சீனக் கப்பல்!

Share

இலங்கைக்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கத்தால் கோரிக்கை விடப்பட்ட நிலையில், தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது சீன ராணுவத்தின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’.

இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு இம் மாதம் 11-ந்தேதி சீனக் கப்பல் வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த கப்பலின் வருகை பிராந்தியத்துக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து கப்பலின் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது இலங்கை அரசு. இந்த நிலையில், தமக்கும் இலங்கைக்குமான விடயங்களில் தலையிடவேண்டாம் என சீனா இந்திய அரசிடம் கோரிக்கைவிடுத்திருந்தது..

தற்போது இந்தியாவின் எதிப்பையம் மீறி குறித்த ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வந்து புறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த கப்பல் இலங்கை நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...