297959776 6302833759744167 3658116457016247084 n
இலங்கைசெய்திகள்

சீனக் கப்பலின் வருகை இரத்து!

Share

இலங்கை வரவுள்ள சீன உளவுக் கப்பலின் வருகையை இரத்துசெய்யுமாறு, சீனாவிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை வரவுள்ள சீன உளவுக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்குரமிட்டு தனது ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியிருந்தது.

எனினும் குறித்த கப்பல் வருகையால் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்தியா தனது எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தது.

இந்த நிலையில், சீனாவிலிருந்து குறித்த கப்பல் இலங்கையை நோக்கி புறப்பட்டுள்ள நிலையில், அதன் வருகையை ஒத்திவைக்குமாறு ஏற்கனவே இலங்கை அரசு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், தற்போது கப்பலின் வருகையை இரத்து செய்யக்கோரி இலங்கை அரசு கடிதம் அனுப்பியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....