செய்திகள்இலங்கை

சாராயப் போத்தல் குத்தி ஒருவர் மருத்துவமனையில்!

acc
Share

சாராயப் போத்தல் குத்தி ஒருவர் மருத்துவமனையில்!

சாராயப் போத்தலை இடுப்பில் செருகிக்கொண்டு சென்ற நபர் ஒருவர் விபத்துக்குள்ளானதில் அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சாராயப் போத்தல் குத்தி காயமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் கச்சாய் பகுதியில் நேற்று நடந்துள்ளது. இதில் 32 வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கச்சாய் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீடு குடிபுகுதல் நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு, வீடு திரும்பியபோது குறித்த நபர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த மதுபானப் போத்தல் அங்கு தனக்கு வழங்கப்பட்ட து என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....