viber image 2022 06 30 12 23 51 155
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுக்கு டோக்கன்!

Share

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்துக்கான டோக்கன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, சாவகச்சேரி – நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்குவதற்கான டோக்கன் இன்றையதினம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, ஏற்கனவே பெற்றோல் விநியோகத்துக்கு வழங்கப்பட்ட டோக்கனுக்கான எரிபொருள் இந்து மாலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...