VideoCapture 20220624 122907
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீதி அமைச்சர் யாழுக்கு விஜயம்!

Share

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தார்.

இன்று காலை 12 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ்.இராமச்சந்திரனின் அழைப்பையேற்று இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் சில தினங்களுக்கு அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 172
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் கண்டியில் அரச எண்ணெய் பூசும் விழா இனிதே நடைபெற்றது!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் முக்கிய பாரம்பரிய சடங்கான ‘அரச எண்ணெய் பூசும் விழா’, ஜனாதிபதி...

world 171
செய்திகள்இலங்கைபிராந்தியம்

CID விசாரணையின் கீழ் லங்கா நிலக்கரி நிறுவன அலுவலகம் இன்று மீண்டும் திறப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11) முத்திரையிடப்பட்ட லங்கா நிலக்கரி நிறுவனத்தின்...

world 170
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னோக்கிச் செல்வோம்: நாமல் ராஜபக்ச அழைப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்காலை, கால்டன் ஹவுஸில் இன்று (ஏப்ரல் 15) நடைபெற்ற...

world 169
செய்திகள்இலங்கைபிராந்தியம்

57.5 கிலோ இறந்த கோழி இறைச்சி மீட்பு – வர்த்தகருக்கு எதிராக வழக்கு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட...