robbery gold 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாகனத்தை இடைமறித்து நகைகள் கொள்ளை!

Share

மொரகொட, சந்தனம் குளம வாவிக்கு அருகே இரண்டு வாகனங்களை இடைமறித்து அதில் பயணம் செய்தவர்கள் கீழே இறக்கி அச்சுறுத்தி 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக மொரகொட பொலிஸார் தெரிவித்தனர்.

முரியாகடவர பாடசாலை விளையாட்டு திடலில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சங்கீத நிகழ்ச்சிக்கு பிரதான அதிதியாக அழைக்கப்பட்டிருந்த இப்பலோகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் நிகழ்ச்சி முடிவடைந்தது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் இரண்டு வாகனங்களில் திரும்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த இரண்டு வாகனங்களையும் நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களை கீழே இறக்கி தாக்குதல் நடத்தி நகைகளை பறித்துச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...