robbery gold 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாகனத்தை இடைமறித்து நகைகள் கொள்ளை!

Share

மொரகொட, சந்தனம் குளம வாவிக்கு அருகே இரண்டு வாகனங்களை இடைமறித்து அதில் பயணம் செய்தவர்கள் கீழே இறக்கி அச்சுறுத்தி 12 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக மொரகொட பொலிஸார் தெரிவித்தனர்.

முரியாகடவர பாடசாலை விளையாட்டு திடலில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சங்கீத நிகழ்ச்சிக்கு பிரதான அதிதியாக அழைக்கப்பட்டிருந்த இப்பலோகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் நிகழ்ச்சி முடிவடைந்தது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் இரண்டு வாகனங்களில் திரும்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த இரண்டு வாகனங்களையும் நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களை கீழே இறக்கி தாக்குதல் நடத்தி நகைகளை பறித்துச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...