Prasanna Ranatunga 44 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

விரைவில் வீட்டுத் திட்டங்களுக்கு முடிவு!

Share

கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு என மக்களை அரசு பிரித்துப் பார்ப்பதில்லை என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை ஒருபோதும் அரசு மேற்கொள்ளாது எனவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தை விட எமது அரச காலத்திலேயே வடக்கு கிழக்கில் அதிக அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கிழக்கில் வீடமைப்புத் திட்டங்களில் நிலவும் குறைபாடு தொடர்பில் இராசமாணிக்கம் சாணக்கியன் எம் பி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், கிழக்கில் நிறைவு செய்யப்படாமல் உள்ள வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...