280499896 6047996881894524 7995041358480417249 n
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜப்பானிடமிருந்து 4 பில்லியன் டொலர் இலங்கைக்கு!

Share

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜப்பானிய தூதுவர் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஜப்பான் தயாராக உள்ளது என ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொள்கையளவில் புதிய நிதி உதவியை வழங்கவும் ஜப்பான் ஒப்புக்கொண்டுள்ள அதேவேளை, ஜப்பானிய தனியார் அறக்கட்டளை நிலையம் ஒன்று 500 பில்லியன் யென் (தோராயமாக 4 பில்லியன் டொலர்) முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.

பெற்றோல், டீசல், உரங்கள், அத்தியாவசிய மருந்துகள், உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அவசர தேவையுடைய பொருட்களை சர்வதேச சந்தைகளில் இருந்து வாங்குவதற்கு இந்த தனியார் அறக்கட்டளை தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...